R.Maheshwary / 2020 நவம்பர் 26 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 502 தொற்றாளர்களுள் 262 பேர் கொழும்பு நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் வெள்ளவத்தையில் 23 தொற்றாளர்களும் கிருலப்பனையில் 28 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், புறக்கோட்டையிலிருந்து ஒருவரும் கொம்பனித்தெருவிலிருந்து 31 பேரும் கொள்ளுப்பிட்டிய-6, மருதானை-15, அளுத்கடை-42, புளுமென்டல்-19, கிரான்ட்பாஸ்-39, மட்டக்குளிய-42, தெஹிவளை-5, தெமட்டகொட-2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago