2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹலோ சொன்ன பாதணி ஜோடி சிக்கியது

Editorial   / 2021 நவம்பர் 03 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாதணி ஜோடிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவர் கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், பாணந்துறை நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்.

அந்த கைதியை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்று சோதனைக்கு உட்படுத்திய போதே, அக்கைதி அணிந்திருந்த இரண்டு பாதணிக்குள்ளிருந்தும் தலா இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என நான்கு கையடக்கத்  தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .