2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'மத்திய வணிகம்' 8ஆவது நூல் வெளியீடு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்
 
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வணிக மாணவர்கள் ஒன்றியத்தினால் வருடாவருடம் வெளியிடப்பட்டும் 'மத்திய வணிகம்' என்ற நூலின் 8ஆவது நூல் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.
 
இவ்வெளியீட்டு விழா கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் வணிக மாணவர்கள் ஒன்றியத்தின் பொறுப்பாசிரியர் ஞா.ஞானச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்லூரியின் பழைய மாணவனும் சம்பத் வங்கியின் முகாமையாளருமாகிய எஸ்.சுரேஸ்குமார் இந்நூலினை வெளியிட்டு வைத்தார்.
 
நூலிற்கான ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியற்துறைத் தலைவர்  எஸ்.எஸ்.உதயகுமார் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .