2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                 (சுமித்தி)
சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

60 வயதினை பூர்த்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைமை காரியாலயத்தினால் விநியோகிக்கப்படுகின்ற விண்ணப்ப படிவத்தினை பூரணபடுத்தி பிரதேச செயலகத்தின் ஊடாக யாழ்.மாவட்ட செயலக இலங்கை சமூக பாதுகாப்பு சபை அலுவலகத்தில் சமர்ப்பித்து தமக்குரிய புத்தகத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .