2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்பு

Kanagaraj   / 2013 மார்ச் 04 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணியிலிருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புத்துறை உதயபுரத்திலிருந்தே இந்த குண்டுகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகவும். அவை பழைய குண்டுகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குண்டுகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .