2025 ஜூன் 21, சனிக்கிழமை

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம் பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டிருப்பதாகவும் இது தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களில் 36 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நால்வர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .