Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 03 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மீசாலை கிழக்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பெண்ணொருவர் குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீசாலை கிழக்கைச்சேர்ந்த கணேசன் ராஜரஞ்சி வயது 45 என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக. உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போது, இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago