Kogilavani / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.கஸ்தூரியார் வீதி, ராஜா திரையரங்குக்கு அருகாமையில் இருந்து ஆணொருவரின் சடலத்தை யாழ். பொலிஸார் இன்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
யாழ்.வீதி, இல-37 இல் வசித்து வந்த ஆறுமுகம் சாந்தமோகன் வயது 37 என்பவரின் சடலத்தையே யாழ். பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
தற்போது இவரது சடலம் பிரேத பரிசோதணைக்காக யாழ். போதனா வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago