2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழில் இந்திய பிரஜை கைது

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 29 வயதான இந்திய பிரஜை ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவர் 77 சாறிகளையும் 78 பஞ்சாபி ஆடைகளையும் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரின் விஸா காலவதியான நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X