2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேர்தல் தொடர்பில் யாழ் நகரில் துண்டுப்பிரசுரம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களிற்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னிலை சோசலிசக் கட்சியினால் யாழ் நகரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமையே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் முன்னிலைச் சோசலிசச் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் இராணுவத்தினர் மற்றும் வீதிகளில் சென்றோருக்கும்  இந்த துண்டுப்பிரசுரங்களை விநியோதித்தனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .