2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள்

Menaka Mookandi   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வெளிநாட்டு வாழ் அன்பர் ஒருவரின் நிதியுதவியில் ஏழாலை மேற்கு பகுதியை சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளும் ஒரு மாதத்துக்கு தேவையான கோழிக்குஞ்சுகளுக்கான உணவும் திங்கட்கிழமை (16) வழங்கப்பட்டது.
 
ஏழாலை மேற்;கு பொதுப் பணிமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியில் இந்த உதவி வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • skantha Thursday, 26 March 2015 05:37 PM

    Good humanitarian work.Keep it up sivak.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X