2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

27ஆவது அகவையில் 'உதயன்'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'உதயன்' பத்திரிகை, இன்று தனது 27ஆவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு கடந்த 1985ஆம் ஆண்டு தன் ஆரம்பம் முதலே தினசரிப் பத்திரிகையாக 'உதயன்' பத்திரிகை வெளியாகிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .