2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அரச பேருந்து காணிக்குள் புகுந்தது

Mayu   / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தென்மராட்சி -  A9 வீதி, நாவற்குழி பகுதியில் வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் புதன்கிழமை (14) இடம்பெற்றது.                                                              

A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் பயணித்த இருவருக்கும் காயங்கள்  ஏற்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். 

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X