2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில், நேற்று (27), சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர், ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், கடந்த 2 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே, நேற்று முன்தினம் (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .