2025 மே 17, சனிக்கிழமை

ஆழியவளையில் மீனவர் சடலாக மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில், இன்று (03)  மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடமாக மீட்கப்பட்டவர், புத்தளம் - உடப்பு பகுதியைச் சோ்ந்த கதிர்காமு முத்தையா சிறிகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த நபர், ஆழியவளை பகுதியில் உள்ள மீனவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்பவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .