Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரையும், 15 நாள்கள் தனிமைப்படுத்துமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்படை முகாமில், அவர்களது படகில் தனிமைப்படுத்துமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
1 hours ago