2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து

Editorial   / 2024 மார்ச் 22 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மராட்சி, மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வௌ்ளிக்கிழமை (22)  அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

எரிபொருளுடன் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற பாரவூர்தி மிருசுவில் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 மிருசுவில் ரயில் நிலையத்துக்கும், வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X