2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன்

யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவல் ஆர்னோல்ட், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று, மாநகர மேயர் அலுவலகத்தில், இன்று (17) நடைபெற்றது.

இச் சந்திப்பில் யாழப்பாணம் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .