2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்கள் தினம்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், புதன்கிழமை (27) நடைபெறவுள்ளது.

இதில், வடமாகாண சபை அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .