Janu / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இரவு வாள் வெட்டு வன்முறை கும்பலொன்று தீ வைத்து எரித்ததில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரைநகர் - ஆலடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிதர்ஷன் வினோத்

6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago