2025 மே 15, வியாழக்கிழமை

மோதலில் ஈடுபட்ட மூவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

நெல்லியடி – ராஜாராமன் கிராமப் பகுதியில், இன்று (02) மோதலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

இ​வ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இ​வ்வாறு கஞ்சாவை வைத்திருந்த இளைஞன், ராஜாராமன் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .