2025 மே 17, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் மைத்திரி

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனார்.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். இந்நிலையில், வடக்கில் நடைபெறும் 8 நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த வடக்குக்கான விஜயத்தின் போது, பருத்தித்துறை மீன்பிடித் துறைக்கான அடிக்கல்லை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார் என்றும்

இன்று நடைபெறவுள்ள பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள ஜனாதிபதி, பிற்பகல் 3 மணிக்கு, யாழ்ப்பாணம் முற்றவெளியில், நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .