Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். இந்நிலையில், வடக்கில் நடைபெறும் 8 நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த வடக்குக்கான விஜயத்தின் போது, பருத்தித்துறை மீன்பிடித் துறைக்கான அடிக்கல்லை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார் என்றும்
இன்று நடைபெறவுள்ள பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள ஜனாதிபதி, பிற்பகல் 3 மணிக்கு, யாழ்ப்பாணம் முற்றவெளியில், நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .