Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி (வயது50) என்ற பெண்ணே, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு, தண்டவாளத்தை கடந்து கோவிலில் வழிபட்டுவிட்டு மீண்டும் தண்டவாளத்தை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago