2025 மே 03, சனிக்கிழமை

வலிகாமம், யாழ். வலயப் பாடசாலைகள் பூட்டு

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வலிகாமம், யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எழுத்துமூல ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் கொவிட்-19 பரவலின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில், தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X