Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மட்டுவில் வடக்கு - மானாவளை வெல்ல உற்பத்தி நிலையம், 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீளச் செயற்பட ஆரம்பித்துள்ளது.
சாவகச்சேரி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்பட்டு வந்த குறித்த வெல்ல உற்பத்தி நிலையம், 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தால் முற்றாக சேதமடைந்தது.
அதன் பின்னர், சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தினரால், குறித்த உற்பத்தி நிலையம் புனரமைக்கப்பட்டு, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெல்ல உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
17 May 2025