Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் என்ன கருத்துக்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கட்டடம், இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
இளைஞர் - யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திறந்து வைக்கும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம் ஏ சுமந்திரன், மாநகரசபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் - யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதுடன், தமது விவரங்களைப் பதிவு செய்து, நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.


23 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago