2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், ஹெரோய்ன் உடைமையில் வைத்திருந்த குற்றசாட்டில், இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்டையில், விசாரணைகளை முன்னெடுத்த விசேட அதிரடிப்படையினர், சந்தேக நபரை மல்லாகம் உடுவில் பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து, ஹெரோய்ன் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஹெரோய்னுடன் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .