2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மனைவி பலி; கணவன் படுகாயம்

Kanagaraj   / 2013 ஜூன் 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மனைவி பலியானதுடன் படுகாயமடைந்த கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்;பட்டுள்ளார்.

குருநாகல் அநுராதபுரம் பிரதான வீதியில் அம்பன்பொல எனுமிடத்தில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கப்ரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது என்று அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X