2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பகலுணவு பொதிகள் வழங்கும் வேலைத் திட்டம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சீ.சபூர்தீன்


சிவில் பாதுகாப்புப் படையினரால் நிவாரண அடிப்படையில் அநுராதபுரம் நகரத்தில் பகலுணவு பொதிகள் வழங்கும் வேலைத் திட்டம் (11) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த பீரிஸ் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X