2025 மே 15, வியாழக்கிழமை

மணல்தீவு கிராமத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பீர்


புத்தளம்  பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மணல்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

புத்தளம்  பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதன்போது குறைந்த வருமானம் பெறுவோருக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இலவச மூக்குக்கண்ணாடிகள்  வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.  இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .