A.P.Mathan / 2013 மார்ச் 05 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் புகையிரதம், வலு மற்றும் நிதி சார் துறைகளில் எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதிக்கு தனியார் துறையினரின் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என சீனாவின் முன்னணி தீர்மானம் மேற்கொள்ளும் குழுவின் அங்கத்தவரான சாங்க் கவோலி அறிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .