2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஈரோஸின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அமைப்பினர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து, இன்று ​(09) தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில், ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் மூலம் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, நேற்று முற்பகல் 8 மணியளவில், வவுனியா ஈரோஸ் அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இருந்து வவுனியா நகர் பகுதி வரை தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “தொலைத்த இடத்தில் தேடுவோம்” எனும் தொனிப்பொருளில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X