2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியிலுள்ள 2 குளங்கள் வான் பாய்கின்றன

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்
 
தற்போது நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், கனகாம்பிகைக்குளம், குடமுருட்டி குளம் ஆகியன வான் பாய்வதாகவும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனகாம்பிகைக்குளம் 10 அடி 8 அங்குலமாகவும் குடமுறிட்டிக்குளம் 9 அடி 1 அங்குலம் ஆகவும் கொள்ளளவு காணப்படும் நிலையில், இரண்டு குளமும் 2 அங்குலம் அளவில் தற்போது வான்பாய்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .