2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சஜித்துக்கு ஆதரவாக முல்லையில் சுவரொட்டிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“புதிய இலங்கைக்கு சஜித்” என்று எழுதப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியானது, முல்லைத்தீவு நகர், புதுக்குடியிருப்பு நகர் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X