Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் வியாபாரம் மற்றும் சாத்திரம் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 இந்தியர்களை, முல்லைத்தீவு பொலிஸார், நேற்று (16) கைதுசெய்துள்ளனர்.
இவர்கள், முல்லைத்தீவு நகரம் மற்றும் குமுழமுனைப் பிரதேசங்களில், சாத்திரம் மற்றும் வியாபரா நடவடிக்கையில் ஈடுபட்டனரென, பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரும், தமிழ்நாடு – மதுரை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago