Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இரவுவேளைகளில், காட்டுயானைகளின் தொல்லையையும் பகல் வேளைகளில் குரங்குகளின் தொல்லைகளையும் அனுபவித்து வருவதாக, முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லை மற்றும் குரங்குத்தொல்லை என்பன அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் சாதாரண மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
சில வேளைகளில், உயிராபத்துகளை எதிர்கொள்கின்ற நிலைமை காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago