2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லொறி விபத்து

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மடுகந்தை பகுதியில், இன்று (08) அதிகாலை 4 மணியளவில் லொறி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெப்பற்றிகொலாவ - யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே, இவ்வாறு மடுகந்தை பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X