2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில், உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று, நேற்று (02) மீட்கப்பட்டு்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையின் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .