2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன், க. அகரன்

வவுனியா  - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்தியில், நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், புளியங்குளம் முத்துமாரி நகரைச் சேர்ந்த கறுப்பையா சத்தியநாதன் (வயது-45) என்பவராவார்.

சைக்கிளில் பயணித்த குறித்த நபரை, பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X