Princiya Dixci / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லிஸி வலகியுஸ் என்ற இப்பெண், 17 வயதாக இருந்த போது, அவரைப் பழிக்கும் வீடியோக்களை ஓன்லைனில் கண்டு பெரும் வேதனைப்பட்டுள்ளார்.
எனினும், அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, இவர் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு இவருக்கு வாழ்வின் ஒளியைக் காட்டியுள்ளார்.




17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago