Princiya Dixci / 2017 மே 31 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமையை அடுத்து, மாத்தறை - நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன், பாரிய முதலைகளும் வெளிவந்தால், 2888585 என்ற இலக்கத்துக்கோ அல்லது 1992 என்ற அவசர இலக்கத்துக்கோ அறிவிக்குமாறும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
28 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
4 hours ago