Editorial / 2019 நவம்பர் 24 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடையிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மரக்கறி ஏற்றிவந்த லொறியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் செப்பல்டன் பகுதியில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
சாரதியின் கட்டுப்பாடை மீறிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், லொறியில் காணப்பட்ட மரக்கறிகள்சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago