Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தற்காலிகமாக 14 நாள்கள் மூடப்பட்டிருந்த மன்னார் ரயில் நிலையம் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா-பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர், அங்கிருந்து தப்பி, மன்னார் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தமை காரணமாக, குறித்த ரயில் நிலையத்தின் அனைத்து பணியாளர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன், ரயில் நிலையமும் மூடப்பட்டது
.
இந்த நிலையில் 14 நாள்களுக்குப் பின்னர் ரயில் நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .