Kogilavani / 2011 ஜனவரி 12 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு நவலடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று மாலை வழங்கி வைத்தார்.
இதில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago