Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி கிளையின் தலைவர் எம்.ஏ.தாஹிர் தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்தனர்.
11 minute ago
13 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
40 minute ago
45 minute ago