Kogilavani / 2017 மே 24 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யடவத்தை பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, இலங்கை பொலிஸூக்கு காணியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யடவத்தை பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, உட புஸ்ஸெல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்தான யடவத்தை தோட்டத்தின் 02 ஏக்கர், 01 ரூட், 35 பேர்ச்சஸ் காணிப்பகுதியை இலங்கை பொலிஸூக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
17 Jan 2026
17 Jan 2026