2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரட்டைகொலை சந்தேகநபர் கடத்தப்பட்டார்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கொட்டகேதென்ன பகுதியில் கடந்த கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பிலான சந்தேகநபர் கடத்தப்பட்டுள்ளார்.

தாய் மற்றும் மகள் கொலைத்தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவரே இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவே இனந்தெரியாத நபர்களினால் குறித்த நபர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அருகிலுள்ள கடைக்கு சென்று திரும்பும் போதே இனந்தெரியாத நபர்கள் தனது கணவனை கடத்திச்சென்றுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .