Editorial / 2017 ஜூன் 10 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் கருவேலன் கண்டல் பாலம், நேற்று (09) வடக்கு முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனால், நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன், க. சிவநேசன், ஆ. புவனேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


29 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
1 hours ago