Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசரத் திருத்த வேலை காரணமாக மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (08) கல்முனை 04, 12ஆம் கொலனிகளில் காலை 08.45 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அஷ்ரப் நகர், காரைதீவு பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.
10ஆம் திகதி, சம்மாந்துறை, நிந்தவூர் பொலிஸ் வீதி, கல்முனை வீதி, அம்பாறை வீதி, தைக்கா வீதி, வைத்தியசாலை வீதி, வீரமுனை, பழைய சந்தை பகுதி, சம்மாந்துறை நகரம், சின்னப்பாலமுனை, உதுமாபுரம் பகுதியில் காலை 08.30 - மாலை 05 மணி வரை மின் தடைப்படும்.
11ஆம் திகதி, நிந்தவூர் பகுதிகளில் காலை 08.30 - மாலை 05 மணி வரையும் 13ஆம் திகதி சாய்ந்தமருது, வங்கலாவாடி, சம்புமடு, ஹிச்ராபுரம் பகுதிகளில் காலை 08.30 - மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
15ஆம் திகதி, நட்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, வேப்பயடி, சொறிக்கல்முனை, வீரச்சேலை ஆகிய பகுதிகளில் 08.45 - மாலை 04.30 மணி வரையும், சின்னப்பாலமுனை, உதுமாபுரம் ஆகிய பகுதியில் காலை 08.30 - மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.
17ஆம் திகதி, அட்டாளைச்சேனையில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
13 minute ago
29 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
32 minute ago
37 minute ago