Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 13 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முடிவுக்கு வந்த நிலையில் ஜம்முவில் செவ்வாய்க்கிழமை (13) பாடசாலைகள் திறக்கப்பட்டன.
ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக, கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு பிரிவு ஆணையர் கூறுகையில்,
“ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (13) மீண்டும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் எல்லை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ச்சியான பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன.
“எல்லை அல்லாத மாவட்டங்களான தோடா, கிஷ்த்வார், ரியாசி மற்றும் ராம்பன் ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கதுவா, ஜம்மு, ரஜோரி, பூஞ்ச், சம்பா மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களும் மூடப்படும். நிலைமையை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“எல்லை தாண்டிய பதற்றங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago